இடுகைகள்

சமீபத்திய இடுகை

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகளில் சமுதாயம்

படம்

போராளிக்கு உரிய வாழ்வு - இரா.மோகன்ராஜன்

படம்

முன் ஏரைப் பற்றி பின் ஏரின் பார்வை

படம்
எழுத்தில் மட்டுமல்ல முன்னத்தி ஏர் ஆசிரியர்: பா.செயப்பிரகாசம் வெளியீடு: நூல்வனம் எம்.22, 6வது அவென்யூ, அழகாபுரிநகர், ராமாபுரம், சென்னை - 6000 089 பக்:80, விலை ரூ.60 ----மயிலைபாலு செல்பேசி: 91765 49991, 94440 90186 “முன் ஏரு போற வழியில்தான் பின் ஏருபோகும்” என்பது கிராமத்துச் சொலவடை. குடும்பத்திற்குப் பொறுப்பானவர் சரியான பாதையில் சென்றால் மற்றவர்களும் அதனைப் பின்பற்றுவார்கள் என்பது இதன்பொருள். பொதுவாகவும் வயல்களில் ஏர்பூட்டும்போது நன்றாகவசப்பட்ட, வாளிப்பான, ஆழமானாலும் அகலமானாலும் அசராது நடைபோடுகிற; சண்டித்தனம் செய்யாத காளைகளைத்தான் முன் ஏரில் பூட்டுவார்கள். ஏர் ஓட்டுபவரும் நேரத்தை மட்டுமே நினைவில் கொண்டிருப்பவராக அல்லாமல் கடமைக்கு முன்னுரிமை அளிப்பவராகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்வார்கள். இப்படித்தான் கலை இலக்கிய உலகிலும் அடுத்தத் தலைமுறைக்கு வழிகாட்டியாக விளங்குவோரை முன்னத்தி ஏர் என்கிறோம். மக்கள்மனங்களை உழுதுப்பண்படுத்தி நற்கருத்துக்களான வித்துக்களை விதைத்து அறிவுப் பயிர்வளர அவர்கள் காரணமாக இருக்கிறார்கள். அந்த வகைமையில் 95 வயதை நிறைவு செய்து காத்திரமாக இயங்கிக் கொண்டிருக்கும் கி.ராஜ

தட்டாசாரி வீட்டுக் குப்பை வீணாகத்தான் போயிருக்குமோ - இரா.குமரகுருபரன்

படம்
தோல்வி கண்டு, எஸ்.எஸ்.எல்.சி மறு தேர்வுக்காக, நாட்டுப்புறவியல் ஆய்வாளரும், முன்னோடியுமான பேராசிரியர் நா.வானமாமலையின் தனிப்பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து மாணாக்கரானவர் கரிசல் வட்டாரத்திலுள்ள விளாத்திகுளம் தாலுகா கே தங்கம்மாள்புரம் எஸ்.எஸ்.போத்தையா (1933 - 2012). வளமான எதிர்காலப் பணி உயர்வு, சம்பளம் அனைத்தையும் துறந்து, ‘பைத்தியக்கார மனுஷனாக’, ஊர் ஊராகச் சென்று “தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள்”, “தமிழக நாட்டுப் பாடல்கள்” ஆகிய நூல்கள் வெளிவர நாட்டுப் புறப் பாடல் கள் திரட்டியதை சிட்டைகளில்,சிகரெட் அட்டைக ளில், திருமண அழைப்பிதழ்களில், நாடக நோட் டிசு முதுகுகளில், குப்பைக்கூடை யில் கிடக்கும் ஒருபக்கத் தாள்களில், ஏன், உள் ளங்கையில் கூட அவசரத்துக்கு எழுதிக் குறிப் பெடுத்து அவர் பதிந்து வைத்திருந்தார். இதை அர்ப்பணிப் புணர்வுடன் சமகாலத்துக்கு “எஸ்.எஸ்.போத் தையா -நாட்டார் இயலின் தெக்கத்தி ஆத்மா” என்று முதல் நூலாகத் தொகுத்துள்ளார் கரிசல் இலக்கியவாதி பா.செயப்பிரகாசம். அடுத்த தொகுதிகள் “கரிசல் சொலவடைகள், நம்பிக் கைகள், தொக்கலவார் வரலாறு”, “எஸ்.எஸ்.போத்தையா அவர்களுக்கு பேரா நா.வா, கி.ரா, பொன்னீலன், பா.

காலகட்டம்‌ சார்ந்துதான்‌ இலக்கிய வெளிப்பாடும்‌ இலக்கியவாதியும்‌ இருக்கிறார்கள்‌ - பா.செயப்பிரகாசம்‌ நேர்காணல்

படம்
(புதிய புத்தகம் பேசுது, ஜூலை 2004) சமூக அக்கறையுடன்‌ எழுதுகிற தமிழ்‌ எழுத்தாளர்களில்‌ மிக முக்கியமானவர்‌ பா.செயப்பிரகாசம்‌ தன்‌ மண்ணையும்‌ மக்களையும்‌ முப்பது ஆண்டுகளாக படைப்புகளாக்‌கி வருபவர்‌. ஒரு ஜெருசலேசம, காடு, கிராமத்து ராத்திரிகள்‌, இரவுகள்‌ உடையும்‌, மூன்றாவது முகம்‌, புதியன, இரவு மழை, புயலுள்ள நதி, பூத உலா ஆகியவை இவரது சிறுகதைத்‌ தொதிகள்‌. கட்டுரை தொகுதிகள்: தெக்கத்தி ஆத்மாக்கள்‌ வனத்தின்‌ குரல்‌, கிராமங்களின்‌ கதை, நதிக்கரை மயானம்‌. கவிதைத்‌ தொகுதிகள்‌: சோசலிசக்‌ கவிதைகள்‌, இரத்த சாட்சிகள்‌, அவசரநிலை ஆகிய மூன்றும்‌ இவர்‌ தொகுத்த மொழிபெயர்ப்பு கவிதைத்‌ தொகுதிகள்‌. இத்தொகுதிகளில்‌ இவரது மொழிபெயர்ப்பு கவிதைகளும்‌ இடம்பெற்றுள்ளன. களப்‌ பணியாளர்‌, பத்திரிகையாளர்‌, பேச்சாளர்‌ என பல்வேறு தளங்களில்‌ செயல்படும்‌ இவர்‌ 'சூரியதீபன்‌' என்ற பெயரிலும்‌ அறியப்படுகிறார்‌. நீங்கள்‌ பிறந்த ஊர் குடும்பச்‌ சூழல்‌... இவற்றினூடாக ஒரு கதைக்காரராக எவ்வாறு பரிணமித்தீர்கள்‌? மதுரைக்குத்‌ தென்புற வட்டாரம்‌ எல்லாவற்றையும்‌ கரிசல்‌ சீமை என்பார்கள்‌. கரிசல்‌ சீமையிலே முன்பு திருநெல்வேலி மாவட்டம்‌

என்பும் உரியர்‌ பிறர்க்கு - பாரதிபுத்திரன்

படம்

சமரசமில்லாப் போராளி - துரை.தமிழ்ச்செல்வன்

படம்

மொழிப்போர் ஈகி, கரிசல் எழுத்தாளர் தோழர் சூரியதீபன் (எ) பா.செயப்பிரகாசம் இழப்பு தமிழக்குப் பேரிழப்பு! - மீ.த.பாண்டியன்

படம்
 

தோழர் பா.செயப்பிரகாசமும்‌ தமிழ் மொழிபெயர்ப்பாளர் சங்கமும் - அமரந்த்தா

படம்
 

பா.செயப்பிரகாசம்: அரசியல், பண்பாட்டுப் போராளி - ந.முருகேசபாண்டியன்

படம்

தன்னாய்வுக்கு அழைத்தேகும் மதிப்பீட்டுமுகமாக - சூரியதீபனை முன்வைத்து 'அல்லாதார் அடையாள அரசியல்' - வே.மு.பொதியவெற்பன்

படம்

அழியாத தடங்கள் - அபிமானி

படம்

பா.செயப்பிரகாசம் - தனித்துவமான மனிதர் - ஜனநேசன்

படம்
 

கரிசல் வைரம் - கோச்சடை சேவுகன்

படம்

தோழருக்குப் புகழ் அஞ்சலி! - விராச்சாமி

படம்

சூரியதீபன் : கரிசல் காட்டில் கரைந்த காற்று - வசந்தன்

படம்

பா.செயப்பிரகாசத்தின் "தாலியில் பூச்சூடியவர்கள்" - ஆ.சிவசுப்பிரமணியன்

படம்
 

காலத்தை வென்றவர் பா.செயப்பிரகாசம் - சிகரம் ச.செந்தில்நாதன்

படம்
 

இடதுசாரிகளின் சிறுகதை மன்னன் - பாரதி விஜயன்

படம்